சென்ற வார இறுதியில் பெங்கலூர்வில் இருந்து என் ஊருக்கு செல்லும் போது SETC ல் சென்றேன். பஸ் நிரம்பிவிட்டதால் என்னையும் இன்னும் இருவரையும் டிரைவர் சீட்டுக்கு பின்னாடி உக்கார வெச்சிட்டாரு கண்டக்டர். கிருஷ்ணகிரிலிருந்து தர்மபுரி செல்லும் போது வழியில் நானும் மற்ற இரு பயணிகளும், கண்டக்டர் மற்றும் டிரைவரும் மட்டுமே ரசித்த இந்த வானவில்...(மற்ற பயணிகள் அனைவரும் வசதியாக உறங்கி விட்டதாலும் இதை அவர்கள் பார்க்ககூட இல்லை)
பல வருடங்களுக்கு பிறகு நான் பார்த்த முழு வானவில் இது.




4 comments:
Hi Geetha, How r u? Good view of rainbow...
Thanks devi:) I think u too got the same experiance:):)
வானவில் படங்கள் அருமை.
நன்றி ராமலக்ஷ்மி. இதை அனுபவித்ததுண்டா?
Post a Comment